பிரித்தானிய பாராளுமன்றில் நாளை இனப்படுகொலை மாநாடு !

உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் நாளை திங்கட்கிழமை இனப்படுகொலை மாநாடு நடைபெறவுள்ளது. உலக மனித உரிமைகள் தினமான நாளைய நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ‘தடுப்போம் தண்டிப்போம் என கொடுத்த வாக்குறுதி எங்கே’ எனும் … Continue reading பிரித்தானிய பாராளுமன்றில் நாளை இனப்படுகொலை மாநாடு !